மருத்துவ படிப்பில் சேருவதற்கு நடத்தப்படும் ‘நீட்’ தேர்வு ரத்து செய்யப்படும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சர்வதேச துப்பாக்கி சுடுதல் அமைப்பு நடத்தும் ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் பெரு நாட்டின் லிமா நகரில் நடைபெற்று வருகின்றன. இதில், மகளிர் 25
8 அணிகள் இடையிலான 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய 3 அணிகள் அடுத்த
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி நார்வே தலைநகர் ஒஸ்லோவில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான 55 கிலோ உடல் எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை பிங்கி
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த
காஞ்சீபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் நாளை (புதன்கிழமை) முதற்கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து மாநில தேர்தல் ஆணையர் பழனி
அண்டை நாடுகளுக்கு எதிராக எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் ஈடுபடுவதாக பாகிஸ்தான் மீது இந்தியா ஐக்கிய நாடுகள் அவையில் குற்றம் சாட்டியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- ஆரல்வாய்மொழி மிஷன் காம்பவுண்ட் பகுதியை சேர்ந்தவர் தேவராஜன், விவசாயி. இவரது மனைவி
காருண்யாபுரம் கடலில் பிணமாக மிதந்தவர் யாரென்று அடையாளம் தெரிந்தது. அவர் தற்கொலை செய்தாரா? என விசாரணை நடந்து வருகிறது. தேங்காப்பட்டனம் அருகே உள்ள
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் அனைத்து கோவில்களையும் மூடுவதால்
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில், போலீசாரின் பயன்பாட்டிற்காக முக அடையாளம் கண்டறியும் மென்பொருள் செயலியை நேற்று தொடங்கி
உத்திரபிரதேசம் லக்கிம்பூரில் ஏற்பட்ட வன்முறையில் விவசாயிகள் 4 பேர் உள்பட 9 பேர் பலியாகினர். லகிம்பூர் வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின்
நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இந்த நிலையில், மத்திய சுகாதார துறை மந்திரி மன்சுக் மாண்டவியா கூறும்போது,
மும்பை கல்பாதேவி கண்டோர்பாவாடி பகுதியில் 4 மாடிகள் கொண்ட பழமையான கட்டிடம் உள்ளது. நேற்று முன்தினம் மாலை திடீரென இந்த கட்டிடத்தின் நுழைவு வாயில்
உத்தரபிரதேசத்தின் லகிம்பூர் கேரி மாவட்டத்தின் திகுனியா அருகே உள்ள பன்வீர்பூரில், மாநில துணை முதல்-மந்திரி கேசவ பிரசாத் மவுரியா பங்கேற்கும்
load more