இந்து சமய அறநிலையத்துறையில் கடந்த 25 ஆண்டுகளாக யாரும் செய்திடாத திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றியிருப்பதாக அமைச்சர் சேகர் பாபு
பணம் இருப்பவர்களுக்கு தான் மருத்துவம் என்ற நிலையை திமுக அரசு மாற்றியிருப்பதாக முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்தார். தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின்
அக்டோபர் 2 மற்றும் 19ம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் என்னும்
சிலைக்கடத்தல் வழக்குகளில் காணாமல் போன ஆவணங்களை கண்டுபிடிக்க அதிகாரிகள் தீவிரம் காட்டவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சிலை வைக்க அனுமதி கோரிய வழக்கில் சட்டத்துக்கு உட்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க மதுரை நீதிமன்றம்
தமிழகத்தில் ஆயுதம் தயாரிப்பை கண்காணிக்க வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழக டிஜிபியாக பொறுப்பேற்ற சைலேந்திரபாபு
ஒவ்வொரு வாக்காளரும் 4 வாக்குகள் அளிக்க வேண்டும் என்பதால் இரண்டு கட்டமாக தேர்தல் நடத்துவதாக தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் 17 மாவட்டங்களில் அடுத்த 2 கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக
ஊரக உள்ளாட்சித் தேர்தலையொட்டி தேர்தல் நடக்கும் இடங்களில் மது விற்பனைக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. தமிழகத்தில் வரும் அக்டோபர் 6 மற்றும் 9
காதலனோடு கொஞ்சிக்கொண்டிருந்த பெண்ணை ,வீடியோ எடுத்த டிரைவர்கள் அந்த பெண்ணை மிரட்டி பணம் கேட்டு பாலியல் கொடுமை செய்ததால் கைது செய்யப்பட்டனர்
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள பேரறிவாளன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “2019 ஆம் ஆண்டு
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் இன்னமும் – எவ்வளவுதான் தொலைக்காட்சிகளின் ஆக்கிரமிப்புகள்
புதுச்சேரியில் நகராட்சி மற்றும் பஞ்சாயத்துக்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் பட்டியலினத்தவர்களுக்கும், பிற்படுத்தப்பட்ட
மத்திய அரசின் சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ் புதிய நாடாளுமன்றக் கட்டடம், மத்திய தலைமைச் செயலகம் ஆகியவை கட்டப்பட உள்ளன. இதற்காக மத்திய அரசு 971
புதுச்சேரியைச் சேர்ந்தவர் சிவக்குமார் என்ற ஜேக்கப் (41). இவர் தனது குழந்தை ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று
load more