மன்னார் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வீதியில், உலரவிடப்பட்ட வலையில் சிக்கிய கர்ப்பிணி தாயொருவர் விபத்துக்குள்ளாகி உள்ளதோடு, வலைகளை உலரவிட்ட இரு
ஒக்டோபர் முதலாம் திகதி நாட்டைத் திறக்க எதிர்பார்க்கப்படும் நிலையில், இரவு நேர ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்துவதில் கவனம் செலுத்தப்படுவதாக தகவல்
இலங்கை மக்கள் நவம்பர் மாதத்தின் இரண்டாவது வாரத்திற்குள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியும் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண கூறினார்.
இராஜகிரிய பிரதேசத்தில் வீட்டில் இருந்த வயோதிபப் பெண்ணை படுகொலை செய்த நபரொருவர் 25,000 ரூபா பணத்தையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளார். மேலும்
இந்திய அமைதி காக்கும் படையினருக்கு எதிராக உணவு ஒறுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நாள் இன்றாகும்.
மட்டக்களப்பு ஏறாவூர் சந்திவெளி வாவியில் இருந்து ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேலும் உயிரிழந்த நபர் நேற்று முதல் காணாமல் போயிருந்த
யாழ்ப்பாணம், வடமராட்சி தொண்டமனாறு நன்னீரேரியில் ஆணொருவரின் சடலம் காணப்படுவதாக தெரியவந்துள்ளது. அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொண்டமனாறு
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து இந்திய அமைதி காக்கும் படையினருக்கு எதிராக உணவு ஒறுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிர்நீத்த தியாக தீபம்
இந்திய அமைதி காக்கும் படையினருக்கு எதிராக உணவு ஒறுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நாள் இன்றாகும்.
நிலாவெளி பிரதேசத்தில் சட்டவிரோதமாகக் கொண்டு செல்லப்பட்ட வெடிபொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடற்படையினரும், நிலாவெளி பொலிஸாரும்
இரசாயன உரங்களை முழுமையாக இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்ட போதிலும், 99,000 மெட்ரிக் டன் கரிம உரத்தை இறக்குமதி செய்ய அரசு முயற்சிப்பதை தேசிய
நாட்டிற்கு கிடைக்கும் அந்நிய செலாவணியை கருத்தில் கொண்டு வாகன இறக்குமதி தொடர்பான தடையை பரிசீலிக்கலாம் என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட்
உலகில் மொத்த சனத்தொகையில் 50 வீதமானோருக்கு இரண்டு தடுப்பூசிகளையும் வழங்கிய நாடுகளின் பட்டியலில் இலங்கை 5ஆவது இடத்தில் என சுகாதார அமைச்சர் கெஹலிய
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வைத்தியசாலை நடவடிக்கைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக அரசு செவிலியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும்
பாடசாலைகள் திறக்கப்பட்டாலும் சம்பள பிரச்சினை தீர்க்கப்படும் வரை ஆசிரியர்கள் கற்பித்தல் நடவடிக்கைகளில் பங்கேற்க மாட்டார்கள் என்று ஆசிரியர்
load more