keelainews.com :
வேலூர் மாவட்டத்தில் அதிகபட்ச மழை காட்பாடியில் வெளுத்துவாங்கியது. 🕑 Sun, 26 Sep 2021
keelainews.com

வேலூர் மாவட்டத்தில் அதிகபட்ச மழை காட்பாடியில் வெளுத்துவாங்கியது.

வேலூர் மாவட்டம் காட்பாடியில் அதிகபட்ச மழை 62.6 மி.மீ அளவு பதிவாகி உள்ளது. வேலூர் மாவட்டத்தில் காலை முதல் வெய்யில் வெளுத்துவாங்கியது. நேற்று முன்தினம்

ஸ்டுடியோவில் வீடியோ கேமரா மற்றும் கணினி கொள்ளை போலீசார் விசாரணை. 🕑 Sun, 26 Sep 2021
keelainews.com

ஸ்டுடியோவில் வீடியோ கேமரா மற்றும் கணினி கொள்ளை போலீசார் விசாரணை.

மதுரை பழங்காநத்தம் நேரு நகர் திருவள்ளுவர் நகர் மெயின் ரோட்டில் அமைந்துள்ள மணிமாலா டிஜிட்டல் ஸ்டுடியோ மாடக்குளம் மெயின் ரோடு கிருஷ்ணா நகரை

வேலூர் மாநகர மாவட்ட அமமுக மகளிரணி செயலாளர் திமுகவில் ஐக்கியம். 🕑 Sun, 26 Sep 2021
keelainews.com

வேலூர் மாநகர மாவட்ட அமமுக மகளிரணி செயலாளர் திமுகவில் ஐக்கியம்.

வேலூர் மாநகர மாவட்ட அமமுக மகளிர் அணியை சேர்ந்த செயலாளர் விஜயகுமாரி திமுகவில் இணைந்தார். திமுக பொதுச்செயலாளர் மற்றும் நீர்வளம், கனிமதுறை அமைச்சர்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்தியா அதிவேகமாக ஏழ்மையை ஒழித்து வருகிறது-முன்னாள் மத்திய அமைச்சர்பெருமிதம். 🕑 Sun, 26 Sep 2021
keelainews.com

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்தியா அதிவேகமாக ஏழ்மையை ஒழித்து வருகிறது-முன்னாள் மத்திய அமைச்சர்பெருமிதம்.

செங்கத்தில் நடைபெற்ற நரேந்திர மோடி பிறந்த நாள் விழாவில்பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்தியா அதிவேகமாக ஏழ்மையை ஒழித்து வருகிறதுஎன்று

திருப்பத்தூர் ஆட்சியர், மனைவியுடன் கழனியில் நெல் நாற்று நட்டார். 🕑 Sun, 26 Sep 2021
keelainews.com

திருப்பத்தூர் ஆட்சியர், மனைவியுடன் கழனியில் நெல் நாற்று நட்டார்.

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா மற்றும் அவரின் மனைவி ஷிவாலிகா ஆகியோர் திருப்பத்தூர் அடுத்த மூக்கனூர் கிராமத்தில் விவசாய நிலத்திற்கு

மேல்பென்னாத்தூர் கிராமத்தில் 3ம் கட்ட மாபெரும் தடுப்பூசி முகாம். 🕑 Sun, 26 Sep 2021
keelainews.com

மேல்பென்னாத்தூர் கிராமத்தில் 3ம் கட்ட மாபெரும் தடுப்பூசி முகாம்.

 திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்பெண்ணாத்தூர் ஊராட்சியில்  செங்கம் சட்ட மன்ற உறுப்பினர் மு.பெ.கிரி ஆலோசனையின் பேரில் ஊராட்சி மன்ற தலைவர்

விளாச்சேரி அருகே உள்ள அடுக்குமாடி  குடியிருப்பு வாசிகளுக்கு தண்ணீர் தர மறுத்ததால் குடியிருப்பு வாசிகள் சாலை மறியல். 🕑 Mon, 27 Sep 2021
keelainews.com

விளாச்சேரி அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வாசிகளுக்கு தண்ணீர் தர மறுத்ததால் குடியிருப்பு வாசிகள் சாலை மறியல்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள விளாச்சேரியில் தர்மசாஸ்தா.விஹார் என்னும் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளதுஇங்கு மொத்தம் 162

வேலூர் பரலாற்றில் குளித்த அண்ணன் தம்பி நீரில் மூழ்கி உயிரிழப்பு. 🕑 Mon, 27 Sep 2021
keelainews.com

வேலூர் பரலாற்றில் குளித்த அண்ணன் தம்பி நீரில் மூழ்கி உயிரிழப்பு.

வேலூர் மாவட்டடத்தில் சில நாட்களாக மழை பெய்துவருகின்றது. இதனால் வேலூர் பாலாற்று பகுதியில் குறைவான அளவில் கரை ஓரத்தில் தண்ணீர் செல்கிறது.நேற்று

திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில், தடுப்பூசி முகாம். 🕑 Mon, 27 Sep 2021
keelainews.com

திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில், தடுப்பூசி முகாம்.

திருவேடகம் விவேகானந்த கல்லூரி மற்றும் மதுரை மேலக்கால் சுகாதார மையமும் இணைந்துகொரோனா தடுப்பூசி முகாம் கல்லூரி வளாகத்தில் நடத்தியது.இந்த நிகழ்வை,

எஸ்.டி.பி.ஐ கட்சி மதுரை வடக்கு மாவட்டம் சார்பில் அனைத்து நிர்வாகிகளுக்கான தலைமைத்துவ பயிற்சி முகாம். 🕑 Mon, 27 Sep 2021
keelainews.com

எஸ்.டி.பி.ஐ கட்சி மதுரை வடக்கு மாவட்டம் சார்பில் அனைத்து நிர்வாகிகளுக்கான தலைமைத்துவ பயிற்சி முகாம்.

மதுரை மாவட்டம்வடக்கு மாவட்ட செயலாளர் கமால் பாட்சா வரவேற்புரையாற்றினார்.வடக்கு மாவட்ட துணை தலைவர் ஜாபர் சுல்தான் அறிமுக உரையுடன் நிகழ்ச்சி

சுற்றுலாவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் உலக சுற்றுலா நாள் (World Tourism Day) இன்று (செப்டம்பர் 27). 🕑 Mon, 27 Sep 2021
keelainews.com

சுற்றுலாவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் உலக சுற்றுலா நாள் (World Tourism Day) இன்று (செப்டம்பர் 27).

உலக சுற்றுலா நாள் (World Tourism Day) உலக சுற்றுலா நிறுவனத்தின் ஆதரவில் செப்டம்பர் 27ம் நாளில் 1980ம் ஆண்டிலிருந்து உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. 1979ல்

நூலகவியலின் ஐந்து விதிகளை அறிமுகம் செய்த இந்திய நூலகவியலின் தந்தை, பத்மஸ்ரீ சீர்காழி இராமாமிருதம் அரங்கநாதன் நினைவு தினம் இன்று (செப்டம்பர் 27, 1972). 🕑 Mon, 27 Sep 2021
keelainews.com

நூலகவியலின் ஐந்து விதிகளை அறிமுகம் செய்த இந்திய நூலகவியலின் தந்தை, பத்மஸ்ரீ சீர்காழி இராமாமிருதம் அரங்கநாதன் நினைவு தினம் இன்று (செப்டம்பர் 27, 1972).

சீர்காழி இராமாமிருதம் அரங்கநாதன் (S. R. Ranganathan) ஆகஸ்ட் 12, 1892 தஞ்சாவூர் மாவட்டத்தில் சீர்காழியில் பிறந்தார். இவரது தந்தை இராமாமிருதம் மற்றும் தாயார்

load more

Districts Trending
சிகிச்சை   வழக்குப்பதிவு   சினிமா   தேர்வு   நீதிமன்றம்   மாணவர்   பாஜக   சமூகம்   திரைப்படம்   நரேந்திர மோடி   சிறை   காவல் நிலையம்   திருமணம்   அரசு மருத்துவமனை   பிரதமர்   வெயில்   வெளிநாடு   மருத்துவர்   மாவட்ட ஆட்சியர்   தண்ணீர்   காங்கிரஸ் கட்சி   விவசாயி   திமுக   தொழிலாளர்   போராட்டம்   சவுக்கு சங்கர்   மக்களவைத் தேர்தல்   பயணி   பக்தர்   புகைப்படம்   காவல்துறை வழக்குப்பதிவு   தேர்தல் ஆணையம்   கொலை   வேலை வாய்ப்பு   விமர்சனம்   ராகுல் காந்தி   விமானம்   வாக்குப்பதிவு   காவலர்   தெலுங்கு   வாக்கு   பாடல்   ரன்கள்   பட்டாசு ஆலை   விளையாட்டு   நோய்   மு.க. ஸ்டாலின்   தங்கம்   மாணவி   விமான நிலையம்   கேமரா   செங்கமலம்   மொழி   காவல்துறை கைது   கோடை வெயில்   எக்ஸ் தளம்   காதல்   திரையரங்கு   வெடி விபத்து   பேட்டிங்   உடல்நலம்   தொழில்நுட்பம்   தேர்தல் பிரச்சாரம்   பொருளாதாரம்   காடு   போலீஸ்   வேட்பாளர்   மருத்துவம்   படப்பிடிப்பு   கட்டணம்   சுகாதாரம்   முருகன்   பாலம்   மதிப்பெண்   லக்னோ அணி   வரலாறு   பலத்த மழை   படிக்கஉங்கள் கருத்து   அறுவை சிகிச்சை   படுகாயம்   சைபர் குற்றம்   சேனல்   ஓட்டுநர்   நாய் இனம்   நாடாளுமன்றத் தேர்தல்   பேருந்து   பூங்கா   பஞ்சாப் அணி   காவல்துறை விசாரணை   பிரேதப் பரிசோதனை   ஐபிஎல் போட்டி   இசை   பூஜை   விண்ணப்பம்   நேர்காணல்   தனுஷ்   கமல்ஹாசன்   சுற்றுலா பயணி   கோடைக் காலம்   மருந்து  
Terms & Conditions | Privacy Policy | About us