அமெரிக்காவில் 65 வயதிற்கும் மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு பூஸ்டர் எனப்படும் 3வது தவணை தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றை
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.35,104க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற,
டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளில் மொத்த விற்பனை செய்யக்கூடாது டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளில் மொத்த
ஒரு லட்சம் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்து அதற்கான ஆணைகளையும் வழங்கினார். சென்னை
தொலைக்காட்சி விவாதங்களில் அனைத்து கட்சியினரும் பங்கேற்று வரும் நிலையில் மே- 17 இயக்கத்தை சேர்ந்தவர்கள் கடந்த நான்கு வருடமாக தொலைக்காட்சி
ஆன்லைன் உணவு சேவை நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி குறித்து ஸ்விக்கி, சோமேட்டோ நிறுவனங்கள் ஜிஎஸ்டி வரி விதிப்பு குறித்து மத்திய அரசிடம்
பெகாசஸ் ஒட்டுக்கேட்பு வழக்கில் அடுத்த வாரம் விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அறிவிப்பு. பெகாசஸ் ஸ்பைவேர்
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வடகிழக்கு டெல்லியில் நடைபெற்ற கலவரத்தின்போது கடைகளுக்கு தீவைத்ததாக குற்றம்சாட்டப்பட்ட 10 பேர்மீதான குற்றச்சாட்டுகளை
9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மொத்தம் 97,831 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வருகிற அக்டோபர் 6
தமிழகத்தில் 10 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து, தமிழகத்தில் 10 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து உள்துறைச் செயலாளர்
கேரளாவில் காதல் மற்றும் போதைப் பொருள் ஜிஹாத்திற்கு கிறிஸ்துவ பெண்கள் பலியாகி வருகின்றனர். ஆயுதங்களைப் பயன்படுத்த முடியாத இடங்களில் இளைஞர்களைச்
Google has filed a writ with the Delhi High Court against the Competition Commission of India following the alleged leak of a confidential report that relates to the competition regulator’s ongoing investigation into the dominance of Google’s Android operating system. On September 18, a confidential interim fact-finding report submitted by the CCI Director
சட்டப்பேரவைத் தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை அளித்து திமுக ஆட்சி அமைத்துள்ளதாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி
பிஎம் – கேர்ஸ் நிதி (PM – CARES) என்பது இந்திய அரசின் நிதி அல்ல என்று மோடி அரசு டெல்லி உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. பிஎம் – கேர்ஸ் நிதியை பொது
சென்னையை அடுத்துள்ள தாம்பரம் பகுதியில் தனியார் கல்லூரி மாணவி ஒருவர், குத்திக் கொலை செய்யப்பட்டார். அவரைக் குத்திய இளைஞரும் தன்னுடைய கழுத்தை
load more