தர்மபுரி மாவட்டத்தில் இன்று 210 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறுவதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
தர்மபுரி வெண்ணாம்பட்டியில் மத்திய அரசின் சார்பில் முதியோர் இல்லம் இன்று திறந்து வைக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டத்தில் 672 மையங்களில் இன்று தடுப்பூசி முகாம் நடக்கிறது.
தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரத்தை உழவர்சந்தை நிர்வாகம் வெளியிட்டுள்ளது
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 12,112 கன அடியாக குறைந்துள்ளதாக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.
தென்காசி மாவட்ட அணைகளில் இன்றைய நீர்மட்டம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது
பூனையானூரில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி கோவிந்தசாமி எம்.எல்.ஏ., நேரில் ஆய்வு செய்தார்.
நாமக்கல் நகரில், இன்று அதிகாலையில் வாக்கிங் சென்ற அரசு டாக்டர், மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
கோம்பூரில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை மாற்றியமைக்கக்கோரி விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கடையம் பகுதியில் இன்று 13 இடங்களில் மாபெரும் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறுவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கோவையில், ஊரடங்கில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதித்து மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டார். இதனால், கடைகள், திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன.
மெகா தடுப்பூசி முகாமில் 15 இலட்சம் தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரியின் புதிய முதல்வராக லதா பூரணம் பொறுப்பேற்றுக் கொண்டார்.
காரைக்குடி அருகே ஆறவயலில், வீட்டின் முன்பக்க கதவு உடைத்து, பல லட்சம் மதிப்பிலான தங்கம்,வைரம் ,வெள்ளி நகைகள் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை
செம்பனார் கோவிலில் அ.தி.மு.க. தகவல் தொழில் நுட்ப அணி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
load more