காவல் நிலைய பெயர் பலகைகளில் இடம்பெற்றுள்ள விளம்பரதாரரின் பெயரை உடனடியாக நீக்க வேண்டும் என்று டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மருத்துவப் படிப்பில் பின் தங்கியவர்களுக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
ஸ்மார்ட் சிட்டி ஊழலைக் கண்டுபிடிப்பது பெரிய வித்தை இல்லை. பெரிய ரெய்டுகள் நடக்கின்றன. ஜாக்கிரதை” என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூவை
ராகுல் காந்தி பிரதமர் மோடியை தோற்கடிக்கும் திறன் படைத்த தலைவர் கிடையாது, 2024 தேர்தலில் மம்தா பானர்ஜி தான் எதிர்கட்சிகளின் முகமாக இருக்க வேண்டும் என
தந்தை பெரியாரின் 143ஆம் பிறந்தநாளையொட்டி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல்காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக முதல்வர் ஸ்டாலினை நிர்ப்பந்திக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கூறி உள்ளது. முந்தைய
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மோசடி செய்ததாக வாரணாசியில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது மருத்துவக் கல்வியில் சேர நீட் தேர்வு
கோவையில் பெரியாரை இழிவு படுத்தும் வகையில் விமர்சிக்கும் சுவரொட்டியை ஒட்டிய பாரத் சேனா அமைப்பைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிவாய நமௐ ஸ்ரீ குருப்யோ நமஹ புரட்டாசி 02 – தேதி 18.09.2021 – சனிக்கிழமை வருடம் – ப்லவ வருடம்அயனம் – தட்சிணாயனம்ருது – வருஷ ருதுமாதம் –
பெட்ரோல், டீசல் இப்போதைக்கு ஜிஎஸ்டிக்குள் வராது என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். மேலும், நேற்று நடந்த ஜிஎஸ்டி கவுன்சில்
குணம்: துலாம் லக்னத்தின் அதிபதி சுக்ரன். கால புருஷ தத்துவத்தின் 7 ஆம் இடம். களத்திர ஸ்தானம். இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் நீதி நேர்மை என்று
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.16 குறைந்துள்ளது. இம்மாத தொடக்கத்திலிருந்து பெரிதளவில் மாற்றங்கள் இன்றி ரூ.35 ஆயிரத்திலேயே
தமிழகத்தில், கடந்த சில நாட்களாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. அடுத்த நான்கு நாட்களுக்கான
load more