keelainews.com :
பேர்ணாம்பட்டு அருகே பரிதாபம் மின் ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு. 🕑 Sat, 04 Sep 2021
keelainews.com

பேர்ணாம்பட்டு அருகே பரிதாபம் மின் ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு.

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அடுத்த மிட்டப்பல்லிகிராமத்தை சேர்ந்தவர் பட்டாபி (43)இவர் பேர்ணாம்பட்டு நகர மின் வாரியத்தில் ஒப்பந்த ஊழியராக

காட்பாடி அருகே அரசு நலத்திட்ட உதவி வழங்கல்அமைச்சர் துரைமுருகன் பங்கேற்பு. 🕑 Sat, 04 Sep 2021
keelainews.com

காட்பாடி அருகே அரசு நலத்திட்ட உதவி வழங்கல்அமைச்சர் துரைமுருகன் பங்கேற்பு.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பிரம்மபுரம் தாங்கல் பாரஸ் பங்ஷன் மகாலில் அப்பகுதி மக்களுக்கு நலத்திட்ட உதவி களைநீர்வளமற்றும் கனிமவளத்துறை

வாகனத்தை ஏற்றி கொலை முயற்சியில் ஈடுபட்ட நபருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு.. 🕑 Sat, 04 Sep 2021
keelainews.com

வாகனத்தை ஏற்றி கொலை முயற்சியில் ஈடுபட்ட நபருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு..

தென்காசி கூடுதல் அமர்வு நீதிமன்றம் வாகனத்தை ஏற்றி கொலை முயற்சியில் ஈடுபட்ட நபருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு

மதுரை எல்லீஸ் நகர் பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தால் பரபரப்பு. 🕑 Sat, 04 Sep 2021
keelainews.com

மதுரை எல்லீஸ் நகர் பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தால் பரபரப்பு.

மதுரை எல்லீஸ் நகர் பகுதியில் கடந்த 1984ம் ஆண்டு வீட்டு வசதி வாரியத்தால் இரண்டடுக்கில் முடிக்கப்பட்ட 120 வீடுகள் அந்த பகுதி மக்களுக்கு ஒதுக்கீடு

ஆம்பூர் அருகே லாரி சக்கரத்தில் சிக்கிபெண் பரிதாப உயிரிழப்பு. 🕑 Sat, 04 Sep 2021
keelainews.com

ஆம்பூர் அருகே லாரி சக்கரத்தில் சிக்கிபெண் பரிதாப உயிரிழப்பு.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சான்றோர் குட்பத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் .இவரது மனைவி நிர்மலா(42)கணவன் -மனைவி இருவரும் பைக்கில் கோவிலுக்கு

இராஜபாளையம் பஞ்சு மார்க்கெட் பகுதியில் பஞ்சு மற்றும் கழிவு பஞ்சு  விற்பனை மதிப்பு மீதான சந்தை நுழைவு வரியை ரத்து செய்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த பஞ்சு வியாபாரிகள். 🕑 Sat, 04 Sep 2021
keelainews.com

இராஜபாளையம் பஞ்சு மார்க்கெட் பகுதியில் பஞ்சு மற்றும் கழிவு பஞ்சு விற்பனை மதிப்பு மீதான சந்தை நுழைவு வரியை ரத்து செய்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த பஞ்சு வியாபாரிகள்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நேரு சிலை அருகே பஞ்சு மார்க்கெட் உள்ளது இராஜபாளையத்தில் நூற்பாலைகள் மற்றும் பஞ்சு விற்பனை அதிகமாக நடைபெறுவதால்

மதுரை மேல அனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வாலிபர் கொலை . 🕑 Sat, 04 Sep 2021
keelainews.com

மதுரை மேல அனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வாலிபர் கொலை .

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா ஆப்பனூர் கிராமத்தை சேர்ந்தவர் கலைஞர்நதி.இவருடைய மகன் மகேஸ்வரன் வயது 24, இவர் மதுரை கீழவாசல் பகுதியில்

மதுரையில் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி. 🕑 Sat, 04 Sep 2021
keelainews.com

மதுரையில் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி.

மதுரை மாநகராட்சி மற்றும் தேசிய வியாபாரிகள் கூட்டமைப்பு சார்பில், இணைந்து நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சியில் துப்புரவு பணியாளர்களுக்கு கொரோனா

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிலத்தை மாநில அரசிடமிருந்து மத்திய அரசுக்கு வகை மாற்றம் செய்வதற்கு ஒன்னே முக்கால் ஆண்டுகள் எடுத்துக் கொண்டார்-நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் குற்றச்சாட்டு. 🕑 Sat, 04 Sep 2021
keelainews.com
அணுவியல், இயந்திரவியல் மற்றும் வெப்ப இயக்கவியல் துறைகளில் முக்கிய பங்களிப்புகளைச் செய்த லுட்விக் எட்வர்ட் போல்ட்சுமான் நினைவு தினம் இன்று (செப்டம்பர் 05,1906). 🕑 Sun, 05 Sep 2021
keelainews.com

அணுவியல், இயந்திரவியல் மற்றும் வெப்ப இயக்கவியல் துறைகளில் முக்கிய பங்களிப்புகளைச் செய்த லுட்விக் எட்வர்ட் போல்ட்சுமான் நினைவு தினம் இன்று (செப்டம்பர் 05,1906).

லுட்விக் எட்வர்ட் போல்ட்சுமான் (Ludwig Eduard Boltzmann) பிப்ரவரி 20, 1844ல் ஆஸ்திரியா நாட்டில் உள்ள வியென்னாவில் பிறந்தார். இவரின் தந்தை ஒரு வருமான வரி அதிகாரி.

புளியங்குடி பகுதியில் செல்போன் கடையை உடைத்து கொள்ளை3 நபர்கள் அதிரடி கைது. 🕑 Sun, 05 Sep 2021
keelainews.com

புளியங்குடி பகுதியில் செல்போன் கடையை உடைத்து கொள்ளை3 நபர்கள் அதிரடி கைது.

புளியங்குடி பகுதியில் செல்போன் கடையை உடைத்து திருடிய 3 நபர்கள் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். துரிதமாக செயல்பட்டு கொள்ளையர்களை கைது செய்த

வாழ்க்கை என்ற பாடத்தைக் கற்றுத்தந்து, வழிகாட்டியாக விளங்கும் ஆசிரியர்கள் (ஆசிரியர் தினம்) – பாரத ரத்னா டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 5, 1888). 🕑 Sun, 05 Sep 2021
keelainews.com

வாழ்க்கை என்ற பாடத்தைக் கற்றுத்தந்து, வழிகாட்டியாக விளங்கும் ஆசிரியர்கள் (ஆசிரியர் தினம்) – பாரத ரத்னா டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 5, 1888).

ஒரு நல்ல ஆசிரியராக தமது இறுதி காலம் வரை வாழ்ந்துக் காட்டி, மாபெரும் தத்துவமேதையாக விளங்கிய டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் கண்தான விழிப்புணர்வு போட்டிகள்-பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்பு.. 🕑 Sun, 05 Sep 2021
keelainews.com

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் கண்தான விழிப்புணர்வு போட்டிகள்-பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்பு..

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் அமைந்துள்ள அரசு அருங்காட்சியகத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கண்தான விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட்டன.

load more

Districts Trending
சிகிச்சை   வழக்குப்பதிவு   மாணவர்   கோயில்   தேர்வு   பாஜக   சமூகம்   சிறை   சினிமா   நரேந்திர மோடி   வெயில்   காவல் நிலையம்   பிரதமர்   தண்ணீர்   திருமணம்   திரைப்படம்   நடிகர்   மருத்துவர்   அரசு மருத்துவமனை   காங்கிரஸ் கட்சி   விவசாயி   திமுக   வெளிநாடு   ஹைதராபாத் அணி   பயணி   மாவட்ட ஆட்சியர்   போராட்டம்   பிரச்சாரம்   கொலை   சவுக்கு சங்கர்   புகைப்படம்   காவல்துறை வழக்குப்பதிவு   மக்களவைத் தேர்தல்   டிஜிட்டல்   கோடை வெயில்   காவலர்   லக்னோ அணி   போக்குவரத்து   மாணவி   வேலை வாய்ப்பு   ஐபிஎல்   வாக்கு   தேர்தல் ஆணையம்   ரன்கள்   பேட்டிங்   ராகுல் காந்தி   தங்கம்   விமான நிலையம்   உடல்நலம்   ஊடகம்   பக்தர்   சுகாதாரம்   பலத்த மழை   மு.க. ஸ்டாலின்   காவல்துறை கைது   கடன்   தொழில்நுட்பம்   விளையாட்டு   போலீஸ்   வாக்குப்பதிவு   தெலுங்கு   கட்டணம்   டிராவிஸ் ஹெட்   மொழி   அபிஷேக் சர்மா   நோய்   தொழிலாளர்   வரலாறு   மருத்துவம்   விவசாயம்   சைபர் குற்றம்   ஓட்டுநர்   தேர்தல் பிரச்சாரம்   சங்கர்   பாடல்   படப்பிடிப்பு   விடுமுறை   வேட்பாளர்   காதல்   தொழிலதிபர்   சேனல்   ஐபிஎல் போட்டி   நாடாளுமன்றத் தேர்தல்   பேஸ்புக் டிவிட்டர்   மருந்து   மைதானம்   வணிகம்   இதழ்   பிரேதப் பரிசோதனை   சந்தை   காடு   தென்னிந்திய   ஆன்லைன்   உடல்நிலை   வானிலை ஆய்வு மையம்   போதை பொருள்   விண்ணப்பம்   பல்கலைக்கழகம்   இராஜினாமா   மாவட்டம் நிர்வாகம்  
Terms & Conditions | Privacy Policy | About us