225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 146 பேர் மட்டுமே கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளைப் பெற்றுள்ளதாக தகவல் அறியும் உரிமை (Right to Information application) தெரிவித்துள்ளது.
நாட்டை விட்டு தப்பியோடிய ஜனாதிபதி அஷ்ரப் கானி, பெருமளவான பணத்துடன் புறப்பட்டுச் சென்றதாக ரஷ்ய செய்தி நிறுவனமான ஆர்.ஐ.ஏ.வை மேற்கோள் காட்டி,
ஆப்கான் இராணுவமே போராட தயாராக இல்லாத நிலையில் அமெரிக்க வீரர்கள் போரில் இழப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன்
அகில இலங்கை தமிழ் மக்கள் காங்கிரஸின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதி
நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்கவின் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சாதகமாக பதிலளித்துள்ளார் என ஐக்கியத்
வவுனியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் இரண்டு பெண்கள் உட்பட மூவர் நேற்று (திங்கட்கிழமை) உயிரிழந்துள்ளனர். குறித்த மூவரும், சுகவீனம் காரணமாக வவுனியா
கடும் விமர்சனங்களுக்கு மத்தியில், மலேசிய பிரதமர் முகைதீன் யாசின், தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அரசாங்கத்தை தக்கவைத்துக்கொள்ள அவர்
திருகோணமலை– நாவற்சோலை கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 6 மீன்படி படகுகள், இனந்தெரியாத விசமிகளால் எரியூட்டப்பட்டுள்ளதாக குச்சவெளி
கொரோனா வைரஸால் ஏற்படும் இறப்புகள் மற்றும் பாதிப்புக்களின் எண்ணிக்கைக்குப் பின்னால் ஒரு இராணுவ அதிகாரி இருப்பதாக எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.
பருத்தித்துறை- சுப்பர் மட பகுதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். நெல்லியடி- கரவெட்டி இராஜ கிராமம் பகுதியை சேர்ந்த வைரவ
ஒக்லாந்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து நாடளாவிய ரீதியிலான கடுமையான முடக்கத்தை நியூஸிலாந்து அரசாங்கம் அமுல்படுத்தியுள்ளது.
மன்னார்- மருதமடு கிராமத்திற்கு சொந்தமான 14.5 ஏக்கர் அரச காணியை அபகரிக்க மேற்கொள்ளப்பட்டு வந்த நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. குறித்த
ஒழுங்கற்ற சட்டவிரோத குடியேற்றங்களை தவிர்க்கவும் பிரான்ஸ் முனைப்புடன் செயற்படும் என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கொரோனா வைரஸ் டெல்டா வகையின் மூன்று பிறழ்வுகள் கண்டறியப்பட்டுள்ளன. SA 222 – V, SA 701-S மற்றும் SA 1078-S ஆகிய பிறழ்வுகள் அடையாளம் காணப்பட்டதாக இராஜாங்க
திருகோணமலை- பன்சலகொடல்ல பகுதியில் காட்டு யானைகளின் தாக்குதலில் இரண்டு வீடுகள் சேதமடைந்துள்ளதாக வான்எல பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த
load more