இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் இன்று சற்று குறைந்துள்ளதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இந்தியாவில் கடந்த
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதித்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அதிமுக அரசு சட்டம் நிறைவேற்றியது. இதை எதிர்த்து தாக்கல்
தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த ஆண்டு மாணவர்கள் அனைவருக்கும்
ஆப்கானிஸ்தானின் முக்கிய மாகாணமான குண்டூஸையும் தலிபான்கள் கைப்பற்றியுள்ளதால் அந்நாட்டில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ஆப்கானிஸ்தானிலிருந்து
நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் என்பது மிகவும் முக்கியமான ஆவணங்களில் ஒன்று. அதன்படி அனைத்து முக்கிய ஆவணங்களுடன் ஆதார் எண் இணைக்கப்படுவது
உலக சுகாதார அமைப்பு நட்சத்திரக் கூட்டங்களின் பெயர்களை கொரோனா மாறுபாடுகளுக்கு சூட்டுவதற்கு பரிசீலிப்பதாக கூறியுள்ளது. சீனாவில் தோன்றி உலகம்
தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்ற திமுக விரைவில் தமிழகத்தின் நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று அறிவித்து. ஆளுநர் உரையில், ஜூலை
மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தவரிடம் பணம் பறித்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள
தமிழகத்தில் 575 சார்பதிவாளர் அலுவலகங்கள் மூலம் வீடு, விளை நிலங்கள் உள்ளிட்ட சொத்து பரிமாற்றங்கள் பதிவு செய்யப்படுகிறது. அவ்வாறு பதிவு செய்யப்படும்
வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குலசேகரநல்லூர் பகுதியில் வேல்சாமி
load more